2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரு கொத்தணிகளில் பலருக்குத் தொற்று

Nirosh   / 2021 மார்ச் 07 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 161 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த 158  பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியைச் மூவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 430ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .