2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘21ஆம் திகதி என்ன செய்யவேண்டும்?’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 நாடுபூராகவுமுள்ள சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன், ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று 2 வருடங்கள் நிறைவடைவதால், அன்றைய தினம்  காலை 8.45 மணிக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .