2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான உத்தரவு இன்று (28)  பிற்பகல் 2 மணியளவில் வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X