2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு

J.A. George   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இன்று (21) இரவு 10 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 05 மணிவரை இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .