2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கொரோனாவுக்கு பலியான முதலாவது கர்ப்பிணி

R.Maheshwary   / 2021 மே 05 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்துள்ளாரென்றும் இது இலங்கையில் பதிவான  முதலாவது  கர்ப்பிணி மரணமென்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ராகம-பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணியே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .