2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார், கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு  - றாகம பிரதேசத்தில் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர். 

இவர்களிடத்திலிருந்து 1 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும்,  அதி சொகுசு கார் ஒன்றை சோதனையிட்ட போதே இவர்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த இருவரும் கொழும்பு முகத்துவாரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன்,  27,29 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X