2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளை மூட அதிபர்களுக்கு அதிகாரம்

Editorial   / 2017 மே 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள், அந்தப் பாடசாலைகளை மூடுவதற்கும் திறப்பதற்குமான அதிகாரத்தை, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .