2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன் சிங்க்

Nirosh   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் சுகயீனம் காரணமாக டெல்வி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங்க்கு மூச்சுத் திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .