2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வத்தளையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

S.Sekar   / 2021 மே 08 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன் பிரகாரம் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டிய, வத்தளை-ஹேகித்த, பள்ளியாவத்தை தெற்கு மற்றும் மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரங்கபொக்குண, கல்உடுபிட்ட, மத்துமகல கிராம சேவகர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .