2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலக உணவு தினத்தை முன்னிட்டு உலர் உணவு விநியோகம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )                                                  

உலக உணவு தினத்தை முன்னிட்டு மாளிகைக்காடு 'மனிதாபிமானமுள்ள சமூக சேவை' அமைப்பு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கும் நிகழ்வொன்றினை நேற்று சனிக்கிழமை மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு உணவின் முக்கியத்துவத்தையும் அதனை பயன்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கமளித்ததனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X