Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Super User / 2011 மார்ச் 31 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாஸின்)
திருகோணமலையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான அரச ஊழியர் ஒருவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச உயரதிகாரியொருவரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மேற்படி ஊழியர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டதையடுத்து 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
52 minute ago
53 minute ago
2 hours ago