2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருமலையில் கும்பத் திருவிழா

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகரில் கும்பம் திருவிழா இன்று ஞர்யிற்றுக்கிழமை நடைபெற்றது.  நவராத்திரி விரதம் அனுஷ்டித்ததைத் தொடர்ந்தே இக்கும்பம் திருவிழா நடைபெறுகிறது.

அம்மன் ஆலயங்களில் இருந்த கும்பம் ஊர்வலமாக வீதிகள் தோறும் பவனி கொண்டு வரப்படுகின்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .