2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கைலாச வாகனத்தில் பவனிவரும் நல்லூர் கந்தன்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லூர் கந்தன் உற்சவத்தில் 20ஆம் நாளாகிய இன்று வெள்ளிக்கிழமை மாலை, சுவாமி கைலாச வாகனத்தில் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இன்றை நிகழ்வில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் கலந்து கொண்டதையும் அவதானிக்கக கூடியதாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X