2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு ; பூட்டானில் மஹிந்த - மன்மோஹன் பேச்சு

Super User   / 2010 ஏப்ரல் 29 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்தியப்பிரதமர் டாக்டர்.மன்மோஹன் சிங்க் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று மாலை இடம்பெற்றது.பூட்டான் தலைநகர் திம்புவில் இரு தலைவர்களும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு,மீளக்குடியமர்வு ஆகியன குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .