2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதுவருட கொண்டாட்டத்தில் செட்டிகுளம் நலன்புரி நிலைய மக்கள்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, வவுனியா செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் பல விளையாட்டு போட்டிகளை இராணுவத்தினர்  ஒழுங்கு செய்துள்ளனர். நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்றுவதை   படத்தில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .