2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தந்தை செல்வாவுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் மலர் அஞ்சலி

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}




தமிழினத்தலைவர் தந்தை செல்வாவின் 112 ஆவது ஞாபகார்த்த நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தாந்தை செல்வாவுக்கு ஏனைய உறுப்பினர்களுடன் மலர் அஞ்சலி செலுத்துவதை படத்தில் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .