2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு

Super User   / 2010 ஏப்ரல் 18 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு இன்று மாலை திருகோணமலை நகரில் இடம்பெற்றது.தமிழ் மக்களுக்கான் அரசியல் தீர்வொன்று முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத்தயார் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .