2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி பகுதிகளில் மீள் தேர்தலுக்கான ஏற்பாடுகள்

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



நாவலப்பிட்டி, திருகோணமலை கும்புறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் நாளை இடம்பெறவிருக்கும் மீள் தேர்தலுக்கான ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டன. குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .