2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மஹோகனி நாட்டினார் மைத்திரி

Editorial   / 2017 மே 25 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றுநாள் விஜயத்தை மேற்​கொண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  கன்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு இன்று (24) காலை விஜயம் செய்தார். தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில், அப்பூங்காவில் மஹோகனி மரக்கன்று ஒன்றை நாட்டினார்.  

(படம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .