2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடபகுதிக்கான தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



வடபகுதிக்கான புகையிரதசேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாண்டிக்குளத்திலிருந்து, ஓமந்தைவரை புகையிரதசேவை நீடிக்கப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் மற்றும் ஓமந்தைக்கும் இடையிலான தண்டவாளங்களை புனரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .