2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

Super User   / 2010 பெப்ரவரி 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அப்துல் ரஸாக்கின் அபார திறமையால், டுபாயில் நேற்று நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் 4 விக்கட்டுக்களால் பிரிட்டனை தோற்கடித்து பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டன் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

இதில் அப்துல் ரஸாக் 18 பந்துகளில் 5 சிக்ஸர் அடங்களாக ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .