2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“கோட்டா கோ கம”: சட்டமா அதிபர் உறுதி

Editorial   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கோட்ட கோ கம”வில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.

தேவையான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .