2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு வெளியானது

Editorial   / 2021 ஜூன் 10 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், 14ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

அந்த பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு எவ்வகையான தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .