2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கவச வாகனங்களும் மோட்டார் படையணியும் ரோந்து

Editorial   / 2022 மே 11 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கவச வாகனங்களும் மோட்டார் படையணியும் கொழும்பிலும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதிகளிலும் இன்று (11) காலை முதல் ரோந்து ​பணிகளில் ஈடுபட்டிருந்தன. (படங்கள்: பிரதீப் பத்திரண)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .