2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தாதியர்கள் ஆர்ப்பாட்டம்....

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடாளாவிய ரீதியில் தாதியர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது வேலை நாட்களை ஐந்து நாட்களாக்க வேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு:- நிஷால் பதுகே


வவுனியா: நவரட்னம்




மட்டக்களப்பு:- சுக்ரி




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X