2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரீட்சை...

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


2013ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கென 2164 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 292,706 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர். ஆனந்தாக் கல்லூரி பரீட்சை நிலையத்தில் பிடிக்கப்பட்ட படம். (படங்கள்: நிசால் பதுகே)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .