2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்: வெளியேறிய இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் இடம்பெற்றுவரும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மாலைதீவுகளுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, பங்களாதேஷ், நேபாளத்துடன் தோல்வியுற்றிருந்த இலங்கை, இந்தியாவுடனான போட்டியை சமப்படுத்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .