2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உத்தரவாத விலையில் நெல் வாங்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன் )
 
அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை தீர்மானித்துள்ள நிலையில் அதனை   விவசாயிகளிடமிருந்து அந்த விலையில் கொள்வனவு செய்ய வேண்டும் எனக் கோரி ஜே.வி.பி. யினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
 
அச் சுவரொட்டிகளை படத்தில் காணலாம்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .