2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கணினிப் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

ஆரையம்பதி  பிரதேசசபையால் நடத்தப்பட்ட கணினிக்கல்விப் பயிற்சிநெறியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரதேசசபையின் தவிசாளர் திருமதி மேரி கிறிஸ்ரினா சசிதரன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமி;ழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X