2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மின்வெட்டு

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் நாளை புதன்கிழமை மூன்று இடங்களில் மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின்பொறியியலாளர் திருமதி மேகநாதன் தெரிவித்தார்.

ஜெயந்திபுரம்,  கூழாவடி,  மற்றும் மாமங்கம் ஆகிய இடங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .