2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஜூன் 11 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை வில்ஸ் பூங்காவுக்கு அருகிலிருந்து ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார் அவரிடமிருந்து, 4 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

ஹாலிஹெலயைச் சேர்ந்த 34 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X