2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதுளையில் உள்ளக கிரிக்கெட் பயிற்சி அரங்கு

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எவ்.எம். தாஹிர்)

இலங்கை கிரிக்கெட் சபையினால் பதுளையில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக கிரிக்கெட் பயிற்சியரங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

 

alt

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .