2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுவரெலிய பொலிஸாரால் வெள்ளமுள்ளிவைக்காலி ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

வெள்ளமுள்ளிவைக்கால் பகுதியில் கைப்பற்றப்பட்ட நான்காம் தொகுதி ஆயுதங்களை இன்று  நுவரெலியா பொலிஸார் நுவரெலிய காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.

ஆயுதங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் பார்வையிடுவதையும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதியையும் படங்களில் காணலாம்.



 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .