2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பேச்சுப் போட்டியில் முதலாமிடம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வர்த்தக சேவை நடாத்திய பாடசாலை பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எம். ஏ. நுஸ்கி அஹமட் புனித மக்காவில் உம்றா கடமையை நிறைவேற்றும் வாய்;ப்பை பெற்றுள்ளார்.

இவர் எதிர்வரும் 20 ஆம் திகதி மக்காவுக்கு பயணமாகவுள்ளார்.

இவருக்கான விமான பயணச்சீட்டு மற்றும் ஆவணங்கள் அண்மையில் கல்லூரி அதிபர் சி.எம்.எஸ் மஹ்பூப் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மாணவனின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .