2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நச்சு வாயுவை சுவாசித்த ஏழு பேர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2015 நவம்பர் 18 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலை தோட்டங்களுக்கு அடிக்கப்படும் நச்சு மருந்தை சுவாசித்ததனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஆண் தொழிலாளர்கள் எழுவர் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .