2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பல்லூடக வகுப்பறை

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் பல்லூடக மாதிரி வகுப்பறைகள், புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரயில், அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார் எம்.பி ஆகியோர் கலந்துகொண்டு, மாணவரின் கற்றல் நடவடிக்கைக்காக வகுப்பறைகளை கையளித்தார். (பா.திருஞானம்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .