2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பேராதனை நகரின் வாடிவீட்டுக்கு அருகில் 850 கிராம் வல்லபட்டாவை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பேராதனை பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மாத்தளை இரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவர் இன்று கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .