2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Editorial   / 2021 நவம்பர் 25 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறான தடைகள், இடையூறுகளுக்கு மத்தியிலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், வீரர்களுக்கு இன்று (25) அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .