2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’விரும்பினால் களமிறங்குவேன்

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நாடாளுமன்றத் தேர்தலில், தான் களமிறங்கத் தயாரென, யாழ்ப்பாண மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், இன்று (02) தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில், அவரிடம் வினவிய போதே, மேயர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .