2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உலக அஞ்சல் தினம் நாளை

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு உலக அஞ்சல் தின நிகழ்வுகள் நாளை காலை 9 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் தபால்மா அதிபர் எம்.கே.பி.திஸநாயக்கா பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இதில் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X