2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் நோன்புப் பெருநாள்

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோன்புப் பெருநாள் இன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெற்றன. முகம்மது மர்லீன் ஷாப் (ஆலீன்) உரையாற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

altalt
(படங்கள்: தாஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X