2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பற்றைக்குள்ளிருந்து சிசுவின் சடலம் மீட்பு

Super User   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவி சுகி)

யாழ் கொடிகாமம் பாலாவி பகுதியில் பற்றையொன்றுக்குள்ளிருந்து சிசுவொன்றின் சடலம் இன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சிசுவின் தாயை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கொடிகாமம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .