2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுத்தம் செய்தல்

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வளாகத்தைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட 59ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த படையினர், இன்று (03) ஈடுபட்டனர்.

இதில், 150 வரையான படையினர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .