2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வவுனியாவில் 15 கைதிகள் விடுதலை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த ஆண், பெண் உள்ளிட 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நேற்று ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சட்டத்தரணிகள் சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சிறையில் உள்ள கைதிகளை மகிழ்ச்சி ஊட்டும் வகையில் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பிரதம ஜெயிலர் சமந்த தசாநாயக்கா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X