2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏ - 9 வீதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 20 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)  

கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ - 9 வீதியில் திருமுருகண்டிக்கு அண்மையில் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதில்; 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணத்தவர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட அரசினர்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளனர.;

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .