2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கோவிலுக்கு வருகை தருவோரை பதிவுசெய்யும் பொலிஸார்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – நெடுங்கேணி, வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் கோவிலில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்றுவரும் நிலையில், கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில், நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் அச்சமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பதிவு நடவடிக்கை கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .