2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 29

Super User   / 2011 மார்ச் 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

1549: பிரேஸிலின் முதலாவது தலைநகரமான சல்வடோ டா பாஹியா ஸ்தாபிக்கப்பட்டது.

1971: வியட்நாமில் மைலாய் கிராமத்தில் சுமார் 500 பேரை கொன்ற விவகாரத்தல் அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் விலலியனம் கல்லே குற்றவாளியாக காணப்பட்டார்.

1973: தென்வியட்நாமிலிருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் வெளியேறினார்.

1982: தெலுங்கு தேசம் கட்சி, என்.டி.ராமராவினால் ஆரம்பிக்கப்பட்டது.

2004:  அயர்லாந்து, மதுபான நிலையங்கள், உணவுவிடுதிகள், வேலைத்தளங்கள் ஆகியவற்றில் புகைப்பிடிப்பதை தடைசெய்த முதலாவது நாடாகியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .