2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்லும் விமானசேவைகள் ரத்து

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவிருந்த மற்றும் இலங்கையை வந்தடையவிருந்த விமானசேவைகள் இன்று ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான விமானசேவைகளே இவ்வாறு  ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் பரவியிருக்கும்  சாம்பல் புகை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விமானசேவைகள் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X