2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மூவர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 01 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹானயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான - ஜூபிலிகணுவவிற்கு  அருகில் நேற்று (31) மாலை  போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார ,  டானிஷ்  அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X