2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல்

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இன்று இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் தண்ணீர் பாய்ச்சியும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியம் தெரிவித்தது.

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கொழும்பு பல்கலைக்கழக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X